ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளைச் சேர்ந்த டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தனா, ஜேவிபி பா.உ சந்திரசேகரன், மனோ கணேசன் ஆகியோர் இடைத்தங்கல் முகாம்களுக்கு இன்று விஜயம் செய்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள் ஜெனரல் பொன்சேகாவிற்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment