Thursday, January 7, 2010

பிரதி அமைச்சர் செல்லச்சாமி ஜெனரலுடன் இணைந்தார்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சர் செல்லச்சாமி அரசிலிருந்து விலகி எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று சரத் பொன்கேவின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தனது முடிவை அறிவித்திருந்தார்.

No comments:

Post a Comment