Saturday, January 9, 2010

முஸ்லிம்கள் ஜனாதிபதியை கெளரவிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் சமூகத்திற்காக ஆற்றிய பல்வேறு சேவைகளை பாராட்டி கெளரவமளிக்கும் நிகழ்வு இன்று மாலை 5.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள் ளது. நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் புத்திஜீவிகள், கல்விமான்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளதாக மேல் மாகாண ஆளுநரும், ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான எஸ். அலவி மெளலானா தெரிவித்தார்.


No comments:

Post a Comment