Wednesday, January 6, 2010

400,000 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அரசசேவையில் உள்ள 401,118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்தவர்களில் 57,036 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 12 , 13 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அனுப்பபட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com