Tuesday, January 12, 2010

இன்று முதல் 24 மணி நேரமும் மடு வீதி மக்கள் பாவனைக்கு

மடு வீதி இன்று முதல் 24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக உதய நானாயக்கார தெரிவித்தார்.மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாத்திரீகர்களுக்கு தடையின்றி மடு புனித தேவாலயத்துக்கு யாத்திரை மேற்கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment