யாழில் த.தே.கூ அலுவலகத்தில் கல்வீச்சு: முன்னாள் கொமாண்டோக்களுடன் 20பேர் கைது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்திற்கு இன்று பிற்பகல் முகமூடியணிந்து சென்ற நபர்களால் கற்கள் வீசப்பட்டதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் ஹோகரல்ல எனுமிடத்தில் வன்முறைகளுக்கு தயாராகவிருந்தவர்கள் என நம்பப்படும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முன்னாள் கொமாண்டோக்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment