அமெரிக்க விமானத்தை தகர்க்க நவீன வெடிகுண்டுகளுடன் வந்த நைஜிரியாவை சேர்ந்த உமர் பாரூக் அப்துல்லா என்பவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேலும் தன்னைபோல் 20 வீரர்களுக்கு ஏமனில் இதுபோல் விமானத்தை தகர்க்க வெடிகுண்டு பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளான். இத்தகவலை இங்கிலாந்து உளவு நிறுவனம் உறுதி செய்து உள்ளது.
No comments:
Post a Comment