பலப்பிட்டிய பிரதேசத்தில் தனது 11 வயது மகளை கடந்த ஒருவருட காலமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்த காமுகன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 41 வயதுடைய இவனது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் உள்ள நிலையிலேயே இவன் இப்பாதக செயலை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment