Saturday, January 2, 2010

1000 ரூ போலி நாணயத்தாள்களை அச்சடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் படத்துடன் புதிதாக வெளியிடப்பட்ட 1000 ரூபா நாணயத்தாள்களை ஒத்த நாணயத்தாள்களை அச்சடித்த குழுவொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவர் கணனி துறையில் சிறப்பு சித்தியடைந்துள்ளவர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் இருந்து 212 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com