Tuesday, December 1, 2009

கிழக்கில் சீர் கெட்டிருக்கும் தொலைபேசிச் சேவை.

கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டதில் சிறி லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தொலைபேசிச் சேவைகள் ஆங்காங்கே செயலிலந்துள்ளன. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்ப்பு வயர்களின் ஜொயின்டுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் இந்தச் செயலிலப்பு நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

இது விடுமுறைக் காலம் என்பதாலும் திருத்தும் ஊழியர்கள் விடுமுறையில் உள்ளதாலும் இரண்டு மூன்று நாட்களாக மட்டக்களப்பில் தொலைபேசிப் பாவனையாளர்கள் மற்றும் இன்டர்நெற் பாவனையாளர்கள் கடும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com