Saturday, December 5, 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை அடுத்தவாரம் தெரிவிக்கும். துரைரட்ணசிங்கம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா அன்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா என்ற முடிவை கூட்டமைப்பு அடுத்தவாரம் அறிவிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி. துரைரட்ணசிங்கம் அததெரணவிற்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூட்டமைப்பினரகிய தாம் எதிவரும் 8ம் திகதி ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்:

அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தான் சுயேட்சையாக தேர்தலில் போட்டிவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com