Thursday, December 31, 2009

விமுக்தி அரசியலில் இணையமாட்டார். -மங்கள-

முன்னாள் ஜனாதிபதியின் மகன் விமுக்தி குமாரணதுங்க எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணி ஊடாக அத்தனகல தேர்தல் தொகுதியில் அரசியலில் குதிக்கின்றார் என்ற செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தது. அவ்வாறு அவர் அரசியில் நுழையமாட்டார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மக்கள் பிரிவி) யின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர மேலும் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில்இ விமுக்தி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாகவும் அவர் தனது தொழிலை தொடரவே விரும்புவதாவும் தெரிவித்துள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து ஊழல் ஒழியவேண்டும் எனவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment