Friday, December 4, 2009

உத்தரபிரதேச காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டு தலைவர் பிணம்.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அமிலா காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டு தலைவர்களுள் ஒருவரான ராம்விரிக்ஷ் கோல் (வயது 44) பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய உத்தரபிரதேச போலீசார், அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைதுசெய்தனர். மாவோயிஸ்டுகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ராம்விரிக்ஷ் கோல் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் ராம்விரிக்ஷ் கோல் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com