ஜோன்ஸ்டன் , இந்திக்க அமைச்சர்களாகினர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசிற்கு தாவிக்கொண்ட ஐக்கிய தேசிக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்கள் இருவர் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து காணி, காணி அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் படைவீரர்களின் நலன் காக்கும் அமைச்சராகவும் இந்திக பண்டாரவுக்கு சுற்றாடல் பிரதியமைச்சர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
0 comments :
Post a Comment