கடற்படை அதிகாரியாக பணிபுரியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக ஜேவிபி யினர் தெரிவித்துள்ளனர். கடற்படையில் இருந்துகொண்டு அவர் அரசியலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள பா.உ அனுர குமாரதிஸாநாயக்க இது தொடர்பாக கடற்படை தளபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment