Saturday, December 5, 2009

ரங்கபண்டாரவின் காரியாலயம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கபண்டாரவின் புதிய அலுவலகம் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அவரது அலுவலகம் கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததும், நியாயமான விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் எனக்கோரி அவர் பாராளுன்ற முன்றலில் தனது குடும்பத்தினருடன் சத்தியாகிரகம் இருந்ததும் யாவரும் அறிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com