Tuesday, December 8, 2009

அவசரகாலச்சட்டம் நிறைவேறியது.

நாட்டில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு பாரளுமன்றில் இடம்பெற்றபோது, 74 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது. 91 பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் எதிராக வாக்களிக்க ஜேவிபி யினர் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com