குருநாகல் பிரதேசத்தில் குழந்தையொன்றை விற்க முயன்ற மூவரை கலகெதர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தந்தையும் பிறிதொரு பெண்ணும் அடங்குவதாகவும் குழந்தைக்காக 30000 ரூபா விலைபேசப்பட்டிருந்தாகவும் தெரியவருகின்றது.
Post a Comment
0 comments :
Post a Comment