Sunday, December 6, 2009

போகம்பர சிறைச்சாலைக் கைதிகள் கூரைமேல் சத்தியாகிரகம்.

போகம்பர சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலர் தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com