Monday, December 7, 2009

ஐ.ம.சு முன்னணி கட்டுப்பணத்தை செலுத்தியது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவை பாரமளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதற்கான கட்டுப்பணத்தையும் செலுத்தியுள்ளது. முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில் சென்ற குழுவொன்று வேட்பு மனுவை பாரமளித்ததாக தேர்தல் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ் வேட்பு மனுவுடன் வேட்பாளர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. வேட்புமனுக்களை பாரமளிப்பதற்கான இறுதி திகதி டிசம்பர் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com