Wednesday, December 9, 2009

ஜனாதிபதி புதமாத்தளக்கு விஜயம் : நினைவுச் சின்னம் திறந்து வைப்பு.

வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளன் பகுதிக்கு இன்றுகாலை விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com