Tuesday, December 15, 2009

திருக்கோயில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயக்கோபுரம் முடிவுறும் தறுவாயில்.

திருக்கோவில் பிரதேசத்தின் மிகவும் பிரசித்து பெற்று விளங்கிய ஸ்ரீ சித்திரவேலாயுத தேவாலயம் கடந்த சுனாமி அனர்த்ததினால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட நிலையில், பிரதேச மக்களில் பூரண உதவியுடன் அவ்வாலயம் புதுப்பொழிவு பெறுகின்றது. ஆலயத்தின் ராஜகோபுரம் முடிவுறும் தறுவாயில் உள்ளதை படத்தில் காண்கின்றீர்கள்.

இவ்வாலயத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்க விரும்புகின்ற அன்பர்கள் கீழே தரப்பட்டுள்ள விலாசத்திற்கோ அன்றில் ஆலய நிர்வாகசபையின் வங்கிக்கணக்கிற்கோ தங்கள் உதவிகளைச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கு : ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய திருப்பணிச் சபை.
ந.மு கணக்கிலக்கம் : 224-165003021-7 மக்கள் வங்கி, திருக்கோவில்.

திருப்பணி மேலதிக தொடர்புகளுக்கு :
தொ. இலக்கம் : 0094-67-2265045 , 0094-67-5680380
FAX : 0094-67-2265038





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com