Wednesday, December 2, 2009

புலிகளின் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன?

விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்டர்போலின் உதவியுடன் சர்வதேச கடற்பரப்பிலிருந்து இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அரசின் பிடியில் இருக்கும் குமரன் பத்மநாதனிடமிருந்து இந்தக் கப்பல்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com