Tuesday, December 15, 2009

இராம கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் விடுகை விழா.

மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் நடாத்தும் தூயஅன்னை ஸ்ரீ சாரதாதேவி பாலார் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா கோலாகலமாக நடைபெற்றபோது சுவாமி அஜராத்மானந்தா.ஜி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எ.எம்.ஈ.போல் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சா.பவளகாந்தன் ஆகியோர் சிறுவர்களின் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்துவரப்படுவதையும் சுவாமி பூஜை செய்வதையும் சிறுவர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொன்வதையும் படங்களில் காணலாம்.





(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com