Wednesday, December 2, 2009

ஜனாதிபதி மஹிந்தவிற்கு டக்ளஸ் நிபந்தனைகளற்ற ஆதரவு வழங்குவாராம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஈபிடிபி ஜனாதிபதி மஹிந்த விற்கு எவ்வித நிபந்தனைகளும் அற்று ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதிபர் மஹிந்தா வடக்கினை அபிவிருத்தி செய்வதற்கு பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், பயங்கரவாதத்தைனை ஒழித்ததன் ஊடாக அங்குள்ள தமிழ் மக்களுக்கு அவர் மிகவும் பெறுமதிமிக்க தொண்டினை ஆற்றியுளதாகவும், இதற்கு மேலாக தமிழ் ஜனாதிபதி மஹிந்தவிடம் எதுவும் கேட்கமாட்டார்கள் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையிலேயே தமது கட்சி அவருக்கு நிபந்தனைகளற்ற ஆதரவினை வழங்குவதென்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com