Friday, December 11, 2009

கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.

வவுனியா, அனுராதபுரம், போகம்பர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு அல்லது விசாரணைகளை துரிதப்படுத்துமாறு வேண்டி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்கள் அனைவரும் தமது உண்ணவிரதத்தை கைவிட முன்வந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com