Wednesday, December 16, 2009

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவும், தற்காலிக குடியிருப்புக்களும்.

வெள்ளத்தால் மட்டு, திருகோணமலை மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளையும், தற்காலிக குடியிருப்புக்களையும் வழங்குவதற்கு அமைச்சர்கள் முரலிதரன் மற்றும் அமீர் அலி ஆகியோரின் ஏற்பாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்பொருட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மூதூர் தொகுதியை சேர்ந்த அம்மன் நகர், சந்தணவெட்டை, சேருவிலைப்பகுதி, அரியமாங்கேணி பிரதேச மக்களுக்கு அமைச்சர் முரலிதரனின் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கினைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், அரவிந்தன், அஸ்லம், நஸ்றுல்லா ஆகியோர் சமைத்த உணவுகளையும் அடிப்படை வசதிகளையும் வழங்கி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com