Monday, December 14, 2009

கிழக்கு மாகாண சபை உருப்பினர் வீடு மீது கிரனேட்த்தாக்குதல்.

கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ. சசிதரன் அவர்களின் வீடு நேற்று இரவு கினேட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இக்கிரனேட் தாக்குதலில் எவரும் பாதிப்புகளுக்கு உள்ளாகவில்லை என தெரிவித்துள்ள மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com