Saturday, December 5, 2009

பின்லேடன் மகன் ஸ்பெயின் நாட்டில் கைது

சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் 19 மகன்களில் ஒருவர் ஒமர் பின்லேடன். 27 வயதான இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 5 பேரக்குழந்தைகளை பெற்று எடுத்த பாட்டி ஜேன் பெலிக்சை மறுமணம் செய்து கொண்டார். அவர் எகிப்து நாட்டில் இருந்து மொராக்கோ செல்லும் விமானத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு பயணமானார். அவர் மாட்ரிட் நகரில் தரை இறங்கியதும், அவரை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் அரசியல் தஞ்சம் புகுவதற்காக அந்த நாட்டுக்கு சென்றுள்ளார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com