Thursday, December 3, 2009

முகாம் மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்டதை பிரித்தானியா வரவேற்கின்றது.

இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டமையை பிரித்தானிய அரசு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Mr. Mike Foster முகாம்களை திறந்துவிட்டு மக்களுக்கான நடமாடும் சுதந்திரத்தை வழங்கியமையானது அம்மக்கள் தமது வாழ்வை மீழ் கட்டியெழுப்ப உதவும் என தெரிவித்துள்ளதுடன் அவ்வாறே உதவி வழங்கும் அமைப்புக்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை புரிவதற்குரிய முழு வழி திறந்து விடப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com