Friday, December 4, 2009

80,000 க்கு மேற்பட்ட இரட்டைப் பதிவுகள்.

மேல்மாகாணத்தில் 80,000 க்கு மேற்பட்ட இரட்டை வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டிற்கான புதிய வாக்காளர்இடாப்பு திருத்தத்தின்போது இவ்விடயம் கண்டுபடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கொழும்பு மாவட்டத்தில் 60000 பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 12000 பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 8000 பதிவுகளும் மேலதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com