Thursday, December 31, 2009

ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதல்: 8 அமெரிக்கர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கோஸ்ட் என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ முகாம் உள்ளது. இங்கு கட்டுமானப்பணி ஒன்று நடந்து வந்தது. இதை அமெரிக்க உளவுத்துறையை சேர்ந்தவர்கள் மேற்பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது மனித குண்டாக வந்த தீவிரவாதி ஒருவன் அமெரிக்கர்கள் இருந்த பகுதிக்குள் புகுந்து குண்டை வெடிக்க செய்தான். இதில் 8 அமெரிக்கர்கள் பலியானார்கள். அனைவருமே அமெரிக்க சி.ஐ.ஏ. உளவுத் துறை அமெரிகர்கள். அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com