Thursday, December 10, 2009

பொலிஸ் உத்தியோகித்தர்கள் 2 உட்பட 10 பேர் கைது.

மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைகள், கடத்தல்கள் உட்பட பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததாக பொலிஸ் உத்தியோகித்தர்கள் இவருவர், சிறைச்சாலைக் காவலர் ஒருவர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியிருந்த ஒருவர் உட்பட 10 பேரை மாத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 7 வாகனங்கள், 15 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், நான்கு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த குற்றத் தடுப்பு பொலிஸாரின் இணைநடவடிக்கை மூலம் இக்கும்பலை கைது செய்யமுடிந்தாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com