Tuesday, December 8, 2009

பாகிஸ்தானின் உளவுத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் மூல்டான் நகரில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இதை அடுத்து 2-வது குண்டு வெடித்தது. இது முந்தையதை விட அதிக சக்தி வாய்ந்தது ஆகும். இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 12 பேர் பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் சிறுவர்கள். 2 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த தாக்குதலின் நோக்கம் ஐ.எஸ்.ஐ. அலுவலகத்தை தாக்குவது தான் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகை ஆசிரியர் ஜாபர் அகிர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com