Friday, December 4, 2009

112,000 மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில். வவுனியா அரச அதிபர்.

இடைத்தங்கல் முகாம்கள் திறந்து விடப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளபோதும் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 112000 தங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் திகதி அரசு மக்கள் தமக்கு தேவையான இடங்களுக்கு செல்லமுடியும் தெரிவித்துள்ளபோதும் 700-800 பேரே முகாமை விட்டு வெளியேறியுள்ளாதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com