Friday, December 11, 2009

அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சலுக்கு 10 ஆயிரம் பேர் பலி

அமெரிக்காவில் மட்டும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி வரை 10 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அவர்களில் 1,100 பேர் குழந்தைகள். கடந்த மாதத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 5 கோடி பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2 லட்சம்பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் தலைமை அதிகாரி தாமஸ் பிரைடன் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com