Friday, November 27, 2009

ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிப்பது உறுதி. ஜெனரல் பொன்சேகா.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முதன் முறையாக சரத் பொன்சேகாவினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா இதை தெரிவித்ததுடன் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் தான், தனது வாழ்கையில் எப்போதும் தோல்வியை தழுவியதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com