Saturday, November 28, 2009

புளொட் அமைப்பு மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும். சித்தார்த்தன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மஹிந்த ராஜபக்ச விற்கு தனது பூரண ஆதரவை வழங்கும் என அவ்வமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு வரும் நேரத்தில் அவ்வேலைத் திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வொன்றினை அவர் முன்வைப்பார் என்ற நம்பிக்கையிலும் தமது மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com