Sunday, November 29, 2009

யாழ் ஊடகங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாவதை ஜேவிபி கண்டிக்கின்றது.

கடந்த 25ம் திகதி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை அலுவலகங்களுக்கு முகமூடி அணிந்து சென்றோரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசிய கட்சியின் ஊடகச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித கேரத் ஊடகங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக தமது கட்சி தீவிரமாக செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com