Monday, November 30, 2009

சரத்பொன்சேகாவின் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் மறுக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் இராணுத்தை தனது பிரச்சாரங்களுக்காக பயன்படுத்துவதாகவும், இச்செயலை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள உயர் அதிகாரிகள் மேற்கொள்வதாகவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அரசியல் நிகழ்சி நிரலுக்கேற்ப செயற்படுவதாகவும் சரத்பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட கூற்றை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார முற்றாக நிராகரித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com