Sunday, September 6, 2009

இரு பாக்கிஸ்தானியர்களுடன் நான்கு இலங்கையர்கள் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு பாக்கிஸ்தானியர்களுடன் நான்கு இலங்கையர்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானிய பிரஜைகளான, மொகமட் றாபிக் மொகமட் அகமட் என்வர் 97 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும், மொகமட் அப்துள் கரீம் 91 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே 11, 6 தடவைகள் இலங்கை வந்து சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் கொம்பனித்தெரு பிதேசத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment