கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய அலுவலகம் நேற்று அம்பாறையில் கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, து.நவரெட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கெகாண்ணடனர்.
No comments:
Post a Comment