Wednesday, September 2, 2009

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களம் நேற்று முதலமைச்சர் சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய அலுவலகம் நேற்று அம்பாறையில் கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, து.நவரெட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கெகாண்ணடனர்.

No comments:

Post a Comment