Saturday, September 5, 2009

ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு.

கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கறடியனாறு காட்டுப்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment