அண்மையில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தான் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
அவ்வழக்கில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ்குணவர்த்தன, அவருடைய மனைவி சியாமலி பிரியதர்சினி பெரேரா, மகன் ரவிந்து குணவர்த்தன, 12 பொலிஸ் காரர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பிரதிவாகிகளாக குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 100 மில்லின் ரூபா நஸ்ட ஈடு கோரியுள்ளார்
No comments:
Post a Comment