Sunday, August 2, 2009

கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையம்.

கனகராயன்குளம் பிரதேசத்தில் புதியதோர் பொலிஸ் நிலையமும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும் நேற்று (01.08.2009) பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது வன்னி விடுவிக்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்ட ஆறாவது பொலிஸ் நிலையமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com