Tuesday, August 25, 2009

ராமேஸ்வரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை இலங்கை பொலிஸார் கோருகின்றனர்.

ராமேஸ்வரம் கையோரப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ் இழைஞர்களை இலங்கை பொலிஸாரிடம் பாரளமளிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். அனுசன், சரத்தபாபு, திருக்குமரன் ஆகிய இவர்கள் யாழ்பாணத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டிருந்தவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக நீதி மன்றினால் பிடிவிறாந்து பிறபிக்கப்பட்டள்ளதாகவும் தெரியவருகின்றது.

பொலிஸாரின் வேண்டுதலை கருத்தில் எடுத்துள்ள இந்திய பொலிஸார் இவர்களை நாடுகடத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment