கொழும்பு தகவல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றின் மாணவனான நிபுண ராமநாயக்க தாக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் இயக்குனர் எஸ்எஸ்பி வாஸ் குணவர்த்தனவின் மகன் மற்றும் பொலி பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கொழும்பு நீதிமன்றொன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment