Wednesday, August 19, 2009

அரசிற்கு எதிரான பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் கைது.

நாட்டில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழியுங்கள் எனும் வாசகம் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி யை சேர்ந்த கொழும்பு நகரசபை உறுப்பினரான சுமித் ஹேவாபாசப்பெருமகே யுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரசிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment