Thursday, August 13, 2009

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி கைது.

புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி கம்பஹா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் கூரே எனவும் இவர் கடந்த காலங்களில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றியிருந்தாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment