Wednesday, August 12, 2009

ஐ.ம.சு.முன்னணி எம்பியின் சகோதரன் படுகொலை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணி அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சவின் சகோதரரான ஸாம் லால் ராஜபக்ச அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு நுழைந்த கொள்ளைக்காரர்களுடன் உருவான மோதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment